30 ஆண்டுகளுக்கு முன்னர் உங்களுக்காக நட்டு வாய்த்த பனைமரங்களை வெட்ட உங்களுக்கு அனுமதி இல்லை . . . . . .!!!

30  ஆண்டுகளுக்கு  முன்னர்  உங்களுக்காக  நட்டு வாய்த்த பனைமரங்களை  வெட்ட  உங்களுக்கு  அனுமதி இல்லை . . . . . .!!!
           
பனையை  வெட்டினால்  நதிகள் வறண்டு போகும்  !!!

ஆயிரம் ஆயிரம்  ஆண்டுகளுக்கு  முன்பே நீர்மேலாண்மையில்   நம்  முன்னோர்கள்  சிறந்து விளங்கினார்கள் . .. . அவர்கள்  அவர்களின்  தேவைக்கு மட்டும்  எந்த  காரியத்தையும்   செய்யவில்லை . .

              அவர்களுடைய   சந்ததிகள்   இந்த  பூவுலகில் வாழும்வரை  பயன்பெற எண்ணியே  அணைத்து   காரியங்களையும்   செய்தனர் . . .

               அவர்கள்  பல குளங்களை  வெட்டினார்கள்   என்று   நம் அனைவருக்கும்   தெரியும்.    ஆனால்  குளங்கள்  வெட்டபடுவதால்   மட்டும்   நிலத்தடி  நீர்மட்டம்   உயர்ந்துவிடாது. ! ! !

                 இதனை  உன்னிப்பாக  கவனித்த  அவர்கள்   குளத்தை  சுற்றிலும்    பல  ஆயிரம்  பனைமரங்களை
நட்டு   வளர்த்தனர் .

                   இதன்காரணம்   என்னவென்றால்
    பனைமரத்தை  தவிர   அணைத்து   மரங்களின்  வேர்களும்   பக்கவாட்டில்  மட்டுமே   பரவும்.  ஆனால் 
பனைமரங்களின்  வேர்கள்    மட்டும் செங்குத்தாக   நிலத்தடி  நீர் வழிப்பாதையை  தேடிசெல்லும்.  

                  அதுமட்டுமல்லாமல்   தனது  வேரை  குழாய்  போன்று  மாற்றி   தரைபகுதியில்  உள்ள  நீரை    நிலத்தடிநீர்பாதைக்கு   கொண்டுசெல்லும் . ..

                     இதனால்  அணைத்து  நிலத்தடி  நீர்   வழிபாதையிலும்  நீர் நிரம்பி  அது ஊற்றாக அருகில்  உள்ள  ஆறுகளில்   மட்டுமல்லாமல்  பல நூறு  மைல்கள்  அப்பால்  உள்ள ஆறுகளிலும்   பெருக்கெடுத்து   வற்றாத  ஜீவநதியாக    ஓட  வழி வகைசெய்யும் . . . . .! ! !

                     இந்தபனைமரங்களை  வெட்ட வெட்ட ஒவ்வொரு  நதியாக  வறண்டுகொண்டே  வரும் என்பது
மட்டும்  உண்மை. . . . .! ! !

                      நதிகளை  காப்பாற்ற  பனை மரங்களை  வெட்டுவதை     தவிர்க்கவும் . . ..ஓலைசுவடிகள்  மூலம்  நம்  பாரம்பரியத்தை   இன்றும்  பறை சாற்றி வரும்   பனையை   இறைவனைக   காணுங்கள் . .  ..! ! !

                    குறைந்தபட்சம்   உங்கள்  நண்பர்களுடனாவது   பகிர்ந்து கொள்ளுங்கள்.   பனைமரங்களை  பாதுகாப்போம் . ..

Comments