30 ஆண்டுகளுக்கு முன்னர் உங்களுக்காக நட்டு வாய்த்த பனைமரங்களை வெட்ட உங்களுக்கு அனுமதி இல்லை . . . . . .!!!
30 ஆண்டுகளுக்கு முன்னர் உங்களுக்காக நட்டு வாய்த்த பனைமரங்களை வெட்ட உங்களுக்கு அனுமதி இல்லை . . . . . .!!!
பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும் !!!
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினார்கள் . .. . அவர்கள் அவர்களின் தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை . .
அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும்வரை பயன்பெற எண்ணியே அணைத்து காரியங்களையும் செய்தனர் . . .
அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் குளங்கள் வெட்டபடுவதால் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துவிடாது. ! ! !
இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றிலும் பல ஆயிரம் பனைமரங்களை
நட்டு வளர்த்தனர் .
இதன்காரணம் என்னவென்றால்
பனைமரத்தை தவிர அணைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும். ஆனால்
பனைமரங்களின் வேர்கள் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிசெல்லும்.
அதுமட்டுமல்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைபகுதியில் உள்ள நீரை நிலத்தடிநீர்பாதைக்கு கொண்டுசெல்லும் . ..
இதனால் அணைத்து நிலத்தடி நீர் வழிபாதையிலும் நீர் நிரம்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமல்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெருக்கெடுத்து வற்றாத ஜீவநதியாக ஓட வழி வகைசெய்யும் . . . . .! ! !
இந்தபனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டுகொண்டே வரும் என்பது
மட்டும் உண்மை. . . . .! ! !
நதிகளை காப்பாற்ற பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும் . . ..ஓலைசுவடிகள் மூலம் நம் பாரம்பரியத்தை இன்றும் பறை சாற்றி வரும் பனையை இறைவனைக காணுங்கள் . . ..! ! !
குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களுடனாவது பகிர்ந்து கொள்ளுங்கள். பனைமரங்களை பாதுகாப்போம் . ..
Comments