☀தினமும்☀ஒரு☀திருக்குறள்
📖திருக்குறள் எண் : 19📖
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்
தமிழ் விளக்கம்:
மழை பெய்யவில்லையானால் இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும் தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
ஆங்கில விளக்கம்:
If rain fall not penance and alms deeds will not dwell within this spacious world.
🙏🏻உறவுகளே இனிய திங்கள் தின வாழ்த்துக்கள் 23/05/16🙏🏻
Comments