📚📕📖 இந்தியாவில் 1880 - ஆம் ஆண்டில் _ பூனா- என்ற பெயரில் பூப்பந்து விளையாட்டு விளையாடப்பட்டது. இந்த விளை யாட்டை ஆங்கிலேயர்கள் கற்றுக் கொண்டு பிரிட்டன் சென்று . பேட்மிண்டன் - என்ற இடத்தில் விளையாடிய காரணத்தால் அன்று முதல் அந்த இடத்தின் பெயரே நம் பூப்பந்து விளையாட்டுக்கு நிலைத்து விட்டது.
Comments