வைகாசி விசாகத் திருநாள்----21-05-2016.
மிகவும் அபூர்வமான முருகப்பெருமானின் ஓவியங்கள்!!!.
அன்பர்கள் அனைவருக்கும் இனிய வைகாசி விசாகத் திருநாள் வாழ்த்துகள்!
அழகனாம் என்னவன் முருகனுக்கும் வைகாசி விசாகத் திருநாளுக்கும் என்ன தொடர்பு?
* முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்
* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை
* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்
* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி
* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்
1958 கந்தர் சஷ்டிமலர்===திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட மிகவும் அபூர்வமான முருகப்பெருமானின் ஓவியங்கள்.
ஸ்ரீ-ல-ஸ்ரீ-சுப்ரமணிய தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணையின் படி வெளியிடப்பட்டது.
01.ஸ்ரீ பால சுவாமி .
02.ஸ்ரீ பால சுவாமி வேறு வகை.
03.ஸ்ரீ பிரம சாஸ்தா.
04.ஸ்ரீ தேவசேனாதிபதி.
05.ஸ்ரீ கஜவாகனர்.
06.ஸ்ரீ கந்தசுவாமி.
07.ஸ்ரீ கார்த்திகேயா .
08.ஸ்ரீ கிரவுஞ்சபேதனர்.
09.ஸ்ரீ குமாரர்.
10.ஸ்ரீ சரவணபவர்.
11.ஸ்ரீ சேனானி
12.ஸ்ரீ சக்திதரர்..
13.ஸ்ரீ சிகி வாகனர்.
14.ஸ்ரீ சோமாஸ்கந்தர்.
15.ஸ்ரீ சுப்பிரமணியர்.
16.ஸ்ரீ சுப்பிரமணியர் வேறுவகை.
17.ஸ்ரீ தாரகாரி.
18.ஸ்ரீ வள்ளி கல்யாண சுந்தரர்.
நன்றி==
திருவாவடுதுறை ஆதீனம்.
Comments