விழுவெதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல.
முடியாதது எதுவுமில்லை.
முடியாது என்பதை பிறகு சிந்தியுங்கள். எப்படி முடிப்பது என்பதைஎப்பொழுதும் சிந்தியுங்கள், வெற்றி நிச்சயம்.
விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ, முடியும் என்றஎண்ணத்தோடு எழுந்திரு. அனைத்தையும் சாதிக்கலாம்.
Comments