மல்லையாவிடம் ஏமார்ந்த பணத்தையெல்லாம்....
நாட்டு மக்களிடமே கொள்ளையடித்து ஈடு செய்ய....
வங்கித் துறையின் புதிய கொள்ளை திட்டம் அறிமுகம்...!
-------- ======= -------
ஏழைகளை வதைக்கும்
வங்கித்துறையின் கொடுமை...
தற்பொழுது மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்...!
அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய்
பிடித்துக் கொள்ளப்படுகின்றது.
வெறுமனே அந்த எந்திரத்தில் கார்டை சொருகிவிட்டு எடுத்தாலும்.... கூட
உங்களிடம் உள்ள இருப்பு தொகையில் 20 ரூபாயை சம்பந்தப் பட்ட வங்கிகள்
உங்கள் கணக்கிலிருந்து கொள்ளையடித்து விடும்...
அல்லது ஆட்டையை போட்டுவிடும் என்று கூட வாசித்துக் கொள்ளலாம்...
முன்பு போல அடிக்கடி 100, 200, என்றெல்லாம் இனி நீங்கள் பணம் எடுக்க முடியாது....
எடுக்கலாம்.....
ஆனால் நீங்கள் 100 ரூபாய் எடுத்தால் உங்கள் கணக்கிலிருந்து... 120 ரூபாயாக கழித்துக் கொள்வார்கள்
அது எத்தனை முறை எடுத்தாலும் இப்படி திருடிக் கொள்வார்கள்...
இது மோடி மஸ்தானின் சாதனை என்றும் கூட சொல்லலாம்...!
அது போல நீங்கள் யாருக்காவது 100 ரூபாய் பணம் அனுப்பினால் அவர்களுக்கு 43 ரூபாய்தான் சென்று சேரும்....
ஒரு தடவை பணம் அனுப்ப 57 ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள்...
வங்கிகளின் இந்த திடீர் கொள்ளையடிப்பிற்கு காரணம்:
விஜய் #மல்லையாவிடம் கடன் கொடுத்து ஏமார்ந்து போன பணத்தையெல்லாம்....
இந்தியாவின் ஏழை ஏமாளி மக்களிடம் சம்பாதித்து விடவேண்டும் என்ற புதிய திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளதுதானாம்....
இதனால் சாமானிய அடித்தட்டு மக்கள் பெரிதும்
பாதிக்கப் பட்டுள்ளனர்.
அது போல 900ரூபாய் உங்களிடம் இருப்பு இருக்கும் போது நீங்கள் ஏதோ மறதியிலோ அல்லது இருப்பை சரியாக அறிந்து கொள்ளாமலோ 1000 எடுக்க முயன்றீர்கள் என்றால் அதற்கு அபராத தொகையாக 17 ரூபாய் எடுத்து விடுவார்க
படித்தால் மட்டும் போதுமா...????
நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்...
இந்த பதிவை பகிருங்கள் .
நன்றி: தலைப்புச் செய்திகள்
Comments