நினைவு
கூர்வோம்
"""""""""""""""""""""""""'"""''''''
அபிராமி
அந்தாதி
"""""""""""""""""""""""""""""""
ககனமும்
வானும்
புவனமும்
காண
விற்காமன்
அங்கம்
தகனம்முன்
செய்த
தவம்பெரு
மாற்கு
தடக்கை
யும்செம்
முகனும்
முந்நான்கு
இருமூன்று
எனத்தோன்
றியமூதறிவின்
மகனும்
உண்டாயது
அன்றோ?
வல்லிநீ
செய்த
வல்லபமே!
Comments