பெண்ணே! நீ மலரானால்...

பெண்ணே!
நீ
🌺மலரானால்...
அதில் நான்
வண்ணதததுப்பூச்சியாக
மட்டுமல்ல...
நீ
விளக்கானால்
அதில் நான்
விட்டில் பூச்சியாகவும்
மாறுவேன்....!!!

    ✍🏿கவிதை ரசிகன்

Comments