தமிழறிஞர் முனைவர் வ.சுப.மாணிக் கம்.

நினைவு
       கூர்வோம்
:::::::::::::::::::::::::::::;
தமிழறிஞர்
முனைவர்
வ.சுப.மாணிக்
கம்.
////////////////////////////
நல்லாவின்
பால்முழுதும்
கன்றுக்கில்லை,
நறும்பூவின்
மணமுழுதும்
சோலைக்
கில்லை,
நெல்லாகும்
கதிர்முழுதும்
நிலத்துக்
கில்லை,
நிறைகின்ற
நீர்முழுதும்
குளத்துக்
கில்லை,
பல்லாரும்
கனிமுழுதும்
மரத்துக்கில்லை,
பண்ணரம்பின்
இசைமுழுதும்
யாழுக்கில்லை,
எல்லாமே
பிறர்க்குழைக்கக்
காணுகின்றேன்,
என்வாழ்வும்
பிறர்க்குழைக்க
வேண்டும்!
வேண்டும்!!

Comments